கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கரும மாதலால்

கணபதி என்றிடக் கரும மில்லையே

-திருமூலர்